பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் “பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டம்” (PSTA) என்ற தலைப்பிடப்பட்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திட்டத்தின் மீது பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் (FCEJ) மிகவும் கோபமடைந்துள்ளது. இந்த சட்ட வரைவானது, தற்போது காணப்படும் 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) அடக்குமுறையான விதிகளையும் அசாதாரண அதிகாரங்களைக் கொண்ட மற்றுமொரு சட்டத்தால் மாற்றீடு செய்ய முயற்சிக்கின்றது. PSTA என்னும் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்குக் காரணம், அடக்குமுறைச் சட்டங்கள், அசாதாரண நிறைவேற்று…
'kathika' social, cultural and political review
From பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம், இலங்கை
நுண்நிதி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொருளாதார நீதிக்கான பெண்ணியக் குழுமத்தின் அழைப்பு
17 அக்டோபர் 2025 தேசிய மக்கள் சக்தி கட்சியானது (NPP) தனது ஆட்சியின் முதல் ஆண்டினை அண்மையில் நிறைவு செய்தது. இதில் கவலைக்கிடமான விடயம் என்னவெனில் இந்த புதிய அரசாங்கமானது களத்தில் உள்ள யதார்த்த நிலைகளுடனான தொடர்பினை ஏற்கனவே இழந்துவிட்டது என்பதாகும். கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான JVP இன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள், “இலங்கையில் யாரும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என சமீபத்தில் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆளும்…
மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றோம் – பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம், இலங்கை
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமமான நாம் மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களின் அழுகுரல்களைச் செவிமடுக்கின்றோம். மன்னாரில் அமைதியான விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 2025 செப்டம்பர் 26ஆம் திகதி இரவு நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுடன் இந்த அரசாங்கத்தின் இருண்ட நாட்களில் ஒன்று கடந்துவிட்டிருக்கின்றது. இதன் விளைவாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படி நேரிட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தின் மக்கள் பல ஆண்டுகளாக தமது பலவீனமான சுற்றுச்சூழல்…


