17 அக்டோபர் 2025 தேசிய மக்கள் சக்தி கட்சியானது (NPP) தனது ஆட்சியின் முதல் ஆண்டினை அண்மையில் நிறைவு செய்தது. இதில் கவலைக்கிடமான விடயம் என்னவெனில் இந்த புதிய அரசாங்கமானது களத்தில் உள்ள யதார்த்த நிலைகளுடனான தொடர்பினை ஏற்கனவே இழந்துவிட்டது என்பதாகும். கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான JVP இன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள், “இலங்கையில் யாரும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என சமீபத்தில் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆளும்…
'kathika' social, cultural and political review
From அரசியலில்
අවසානයේ මැතිවරණ පැමිණ ඇත! ஒரு வழியாக, தேர்தல்வந்தது! Elections, finally!
එළඹෙන 2024 ජනාධිපතිවරණය පිළිබඳව ශ්රී ලංකාවේ ආර්ථික යුක්තිය සඳහා වූ ස්ත්රීවාදී සාමූහිකය විසින් කරනු ලබන ප්රකාශනය எதிர்வரும் தேர்தல் 2024 தொடர்பில் பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத கூட்டமைப்பு, இலங்கை விடுத்துள்ள அறிக்கை Statement by the Feminist Collective for Economic Justice Sri Lanka on the upcoming Presidential Elections 2024 අවසානයේ මැතිවරණ පැමිණ ඇත! එළඹෙන 2024 ජනාධිපතිවරණය පිළිබඳව ශ්රී ලංකාවේ ආර්ථික යුක්තිය සඳහා වූ ස්ත්රීවාදී…
இடதுசாரி மாற்று வேலைத்திட்டம்
‘ஒரு புதிய சுதந்திரப் போராட்டம்: புதிய நவதாராளவாத மற்றும் நவகாலனித்துவத்திலிருந்து தப்பிக்க ஒரு அமைப்பு ரீதியான மாற்றம்!’ என்ற தலைப்பில் ஒரு இடதுசாரி வேலைத்திட்டம் 2024 மார்ச் மாதத்தில் ஐக்கிய இடதுசாரி முன்னணியால் அதன் பொலிட்பீரோவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டம் அதன் தேசிய அமைப்பாளர் சமீர பெரேராவினால் ‘கத்திகா’விற்கு வழங்கப்பட்டது. அதை நாங்கள் இங்கு வெளியிடுகின்றோம். தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய ஆவணத்தை இங்கே பார்க்கவும்: A left…
2015 ஜனாதிபதி தேர்தலும், தமிழ் வாக்காளரும் சிவமோகன் சுமதி
Presidential Election and the Tamil Voter Sivamohan Sumathy 2015 ஜனாதிபதி தேர்தலும், தமிழ் வாக்காளரும் சிவமோகன் சுமதி ஆங்கிலத் துறை பேராதனை பல்கலைக் கழகம் இந்த ஜனாதிபதித் தேர்தல் எந்த வகையில் முக்கியமானது? ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்ää அரசாங்கத்தின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோஷங்களும் இந்த முறை இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலினை முக்கியத்துவம் மிக்கதாக மாற்றியுள்ளன. சிறுபான்மைச் சமூகங்களினையுந்தினையும்ää முக்கியமாக சிறுபான்மைச் சமூகங்களினைச் சேர்ந்த வாக்காளரினையும் மீண்டும் ஒரு முறை அரசு தொடர்பான அரசியல் முயற்சி ஒன்றில் பங்குபற்றுவதற்கான வெளி ஒன்றினை இந்தத் தேர்தல் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இந்த கட்டுரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் அரசியல் பற்றியும், அரசியல் தலைமைத்துவம் பற்றியும் வடக்கு கிழக்கினைச் சேர்ந்த தமிழ் வாக்காளர் பற்றியதாகவும்ää அதிலும் குறிப்பாக வட மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் வாக்காளர் பற்றியதாகவும் இருக்கும். எனது கட்டுரை மலையகத்…


