Tagged பெண்ணிலைவாதம் இலங்கை

Featured

இன்னும் ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் அரசு தனது மக்களை அச்சுறுத்துவது ஏன்?

பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் “பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டம்” (PSTA) என்ற தலைப்பிடப்பட்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திட்டத்தின் மீது பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் (FCEJ) மிகவும் கோபமடைந்துள்ளது. இந்த சட்ட வரைவானது, தற்போது காணப்படும் 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) அடக்குமுறையான விதிகளையும் அசாதாரண அதிகாரங்களைக் கொண்ட மற்றுமொரு சட்டத்தால் மாற்றீடு செய்ய முயற்சிக்கின்றது. PSTA என்னும் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்குக் காரணம், அடக்குமுறைச் சட்டங்கள், அசாதாரண நிறைவேற்று…