சூறாவளிப் புயல் டிட்வா இலங்கையினை நெருங்கி, நிலைகொண்டு கரையைக் கடந்ததால், பல நாட்களாக இடைவிடாத மழையும் காற்றும் தீவை சேதமாக்கியுள்ளது. இதனை எழுதும் நேரத்தில், 355 பேர் உயிரிழந்துள்ளதுடன் 366 பேர் காணாமல் போயுள்ளனர் என்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட 15000-25000 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 44,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நிலச்சரிவுகளுக்குள்ளாகும் பகுதிகளில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு நலிவுற்ற தொழிலாளர் வர்க்க, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளான பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும்…
'kathika' social, cultural and political review
By kathika
ආපදා කෙරෙහි සූදානම, සහන ලබා දීමේ සාධාරණත්වය සහ ආර්ථික යුක්තිය සඳහා ආන්තික ප්රජාවන්ට ප්රමුඛතාවය දෙන ලෙස ආර්ථික යුක්තිය වෙනුවෙන් ස්ත්රීවාදී එකමුතුව තීව්ර ලෙස ඉල්ලා සිටියි
දින ගණනාවක් පුරා අඛණ්ඩ වැසි සහ සුළං ඇද හැලෙමින් දිත්වා සුළි කුණාටුව ශ්රී ලංකාවට ළඟා වී, ගොඩබිමට විශාල විනාශයක් ඇති කෙරිණි. මෙම ප්රකාශය ලියන අවස්ථාව වන විට, පුද්ගලයින් 355 දෙනෙකුගේ ජීවිත අහිමි වී ඇති අතර පුද්ගලයින් 366 දෙනෙකු අතුරුදහන් වී සිටීම කණගාටුවට කරුණකි. නිවාස 15,000 ත් 25,000 අතර ආසන්න සංඛ්යාවක් හානි වී ඇති අතර පවුල්…
සමාජවාදය හෝ ම්ලේච්ඡත්වය : ඇමරිකානු වමේ ඉතිහාසය පුනර්ජීවනය කිරීම – එරික් රොස් විසිනි
තම ජනතාවට සැබවින්ම සේවය කරන සමාජයක් ගොඩනැගීම සඳහා, ප්රජාතන්ත්රවාදය යනු මැතිවරණ පැවැත්වීම පමණක් නොව, වරප්රසාද ලත් ස්වල්ප දෙනෙකුට වඩා බොහෝ දෙනා වෙනුවෙන් සටන් කිරීම කෙරෙහි අවධානය යොමු කරන සැබෑ ජීවන රටාවක් ලෙස තේරුම් ගන්නා දිගු කලක් තිස්සේ පැවති ආන්තික සම්ප්රදායක් නැවත ලබා ගැනීම අවශ්ය වේ. (නිව් යෝර්ක් නගරයේ පුරපති ධුරය සඳහා වන මැතිවරණය 2025 නොවැම්බර්…
நுண்நிதி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொருளாதார நீதிக்கான பெண்ணியக் குழுமத்தின் அழைப்பு
17 அக்டோபர் 2025 தேசிய மக்கள் சக்தி கட்சியானது (NPP) தனது ஆட்சியின் முதல் ஆண்டினை அண்மையில் நிறைவு செய்தது. இதில் கவலைக்கிடமான விடயம் என்னவெனில் இந்த புதிய அரசாங்கமானது களத்தில் உள்ள யதார்த்த நிலைகளுடனான தொடர்பினை ஏற்கனவே இழந்துவிட்டது என்பதாகும். கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான JVP இன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள், “இலங்கையில் யாரும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என சமீபத்தில் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆளும்…
ක්ෂුද්ර මූල්ය රකුසා පරාජය කිරීමට ‘ආර්ථික යුක්තිය වෙනුවෙන් ස්ත්රීවාදී එකමුතුව’ වෙතින් යෝජනාවලියක්
2025 වසර ඔක්තොම්බර් 17 වන දින නිර්මාණ කතෘ කමලා වාසුකී (2019) ජාතික ජන බලවේග රජය (NPP) පසුගියදා ඔවුන්ගේ පළමු වසර සම්පූර්ණ කළේය. කනගාටුවට කරුණ වන්නේ, නව රජය දැනටම බිම් මට්ටමේ යථාර්ථයන් සමඟ පැවතිය යුතු සම්බන්ධතාව නැති කරගෙන තිබීමයි. සභාග රජයේ ප්රධාන පක්ෂය වන ජනතා විමුක්ති පෙරමුණේ මහ ලේකම් ටිල්වින් සිල්වා මහතා මෑතකදී මාධ්ය ප්රකාශයක් කරමින්…
மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றோம் – பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம், இலங்கை
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமமான நாம் மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களின் அழுகுரல்களைச் செவிமடுக்கின்றோம். மன்னாரில் அமைதியான விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 2025 செப்டம்பர் 26ஆம் திகதி இரவு நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுடன் இந்த அரசாங்கத்தின் இருண்ட நாட்களில் ஒன்று கடந்துவிட்டிருக்கின்றது. இதன் விளைவாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படி நேரிட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தின் மக்கள் பல ஆண்டுகளாக தமது பலவீனமான சுற்றுச்சூழல்…



